என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஜலகண்டாபுரம் செம்மண் கடத்தல்
நீங்கள் தேடியது "ஜலகண்டாபுரம் செம்மண் கடத்தல்"
ஜலகண்டாபுரம் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை, கனிம வளத்துறை அதிகாரி சுரேஷ் பறிமுதல் செய்தார்.
நங்கவள்ளி:
ஜலகண்டாபுரம் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை, கனிம வளத்துறை அதிகாரி சுரேஷ் பறிமுதல் செய்தார்.
கனிம வளத்துறை துணை இயக்குநர் சுரேஷ் நேற்று இரவு ஜலகண்டாபுரம் பகுதியில், வாகன தனிக்கையில் ஈடுபட்டார். அப்போது ஆவடத்தூர் கிராமம் குண்டத்துமேடு அருகில், செம்மண் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்றில் உரிய ஆவணங்கள் இல்லாமல், செம்மண் கடத்திச் செல்வது தெரிய வந்தது.
இந்த மண் எடப்பாடி தாலுகா ஆடையூரிலிந்து, தாரமங்கலம் கொண்டு செல்வதாக விசாரணையில் தெரிந்தது. லாரியுடன் மணலை பறிமுதல் செய்து ஜலகண்டாபுரம் போலீசில் துணை இயக்குநர் சுரேஷ் ஒப்படைத்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X